சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த’ பேட்ட ‘படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதனை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அதிகார பூர்வமாக அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்நிலையில் அதற்கான அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.
மேலும் பேட்ட படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘ நாற்காலி ‘என்னும் படத்தில் நடிகவிருக்கிறார்.மேலும் இந்த படம் அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட இருப்பதால் ரஜினி இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் நடிக்கிறார்.
‘ நாற்காலி ‘ படத்தில் சாதாரண ஒரு மனிதன் படிப்படியாக முன்னேறி முதல்வர் பதவியை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் கதை.எனவே இந்த காரணத்தினால் இந்த படத்திற்கு ‘நாற்காலி ‘ என்னும் பெயரை வைக்க இருப்பதாக இயக்குநர் முருகதாஸ் கூறியிருக்கிறார். மேலும் இந்த படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக இருப்பதாக இயக்குநர் முருகதாஸ் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…