குடிநீர் பிரச்சனையை தீர்க்க சூப்பர் டிப்ஸ்! பிரபல நடிகையின் யோசனை!

Published by
லீனா

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது சொந்த ஊர் சென்னை. ஆனால், இவர் திருமணத்திற்கு பின் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு சிறந்த யோசனையை சொல்லியுள்ளார்.

அது என்னவென்றால், தற்போது ஐதராபாத்தில் குடிநீர் பிரச்னை  நிலவுவதாகவும், இங்கு மட்டுமல்லாது சென்னையிலும் இதே நிலை தான் உள்ளது. வரும் காலங்களில் இந்த நாடு முழுவதுமே தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் அவரது ரசிகர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். அந்த சவாலை அவரும் செய்ய உள்ளாராம். அது என்ன சவால் என்றால், ஒரு பக்கெட் தண்ணீரோடு காலை கடன்களை முடிக்க போகிறேன். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த சவாலை அனைவரும் ஏற்று அனைவரும் இதன்படி செய்ய வேண்டும் என்றும், சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் சமந்தா கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

6 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

7 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

8 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

9 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

10 hours ago