சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது 2.0, பேட்ட போன்ற படங்களில் நடித்து மிக விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து அவர் படப்பிடிப்பு வேளைகளில் படு பிசியாக உள்ளார்.
விஜய் சேதுபதியை ஒரு இடத்தில பெட்டியில் கலந்து கொண்ட போது, அவரிடம் பேட்ட படம் குறித்தும், ரஜினி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
அவரை குறித்து அவர் பேசுகையில், பேட்ட படத்தில் ஒரு காட்சியில் மாடி ஏறும் போது, மிகவும் வேகமாக எறியுள்ளார். என்னால் கூட இந்த அளவுக்கு வேகமாக ஏற முடியாது. இதனையடுத்து அவர் கூறுகையில், இவ்வளவு வயதான பிறகும் இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பது அவரை வியக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அவருடன் கூட நடிப்பவர்களுடன் பழகும் போது, தான் பெரிய நடிகர் என்ற ஆணவம் இல்லாமல் பழகுவார் என்று கூறியள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…