சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கியுள்ள 2.0 படம் மிக பிரமாண்டமாக இன்று திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படம் குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த படத்தில் ஒரு காட்சியில், சுடுங்கடா அந்த செல்பி புள்ளைய என்று கூறிய இந்த வசனம் இவர் விஜயை தான் தாக்கி கூறியுள்ளார் என்று பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடியாக செல்போன் பற்றி எடுத்துள்ள படத்தில் செல்பி பற்றி கூட பேசக்கூடாதா என்று கூறியுள்ளனர்.
source : tamil.cinebar.in
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…