தாம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். பின் ஆபாச படங்களில் நடித்து தற்போது பாலிவுட் சினிமாவில் வந்து பிரபலமாவதற்குள் பல துன்பங்களை அனுபவித்தேன்.
நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார்.பாலிவுட் சினிமாவில் வருவதற்கு முன் ஆபாச படங்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகுதான் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் நடித்து உள்ளார்.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார்.தற்போது அவரின் வாழ்க்கை வரலாறு இணையதள தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த தொடருக்கு கரன்ஜித்கவுர் என பெயர் இட்டுள்ளனர்.இந்த தொடர் ஜி5 இணையதளத்தில் வெளியாகிறது. இந்த தொடரின் படப்பிடிப்பில் சன்னி லியோன் ஒரு நாள் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.
எல்லோரும் என்ன என விசாரித்த போது தாம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். பின் ஆபாச படங்களில் நடித்து தற்போது பாலிவுட் சினிமாவில் வந்து பிரபலமாவதற்குள் பல துன்பங்களை அனுபவித்தேன்.
பழைய நினைவுகள் வந்ததால் தான் என்னை அறியாமல் அழுது விட்டேன்.என் வாழ்க்கை பக்கங்கள் அவ்வளவு மோசமாக இருந்தது.அதை மறக்க நினைத்தாலும் என்னால் மறக்க முடியவில்லை என கூறினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…