தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி நல்ல இயக்குனராகவும், ஹீரோவாக அறிமுகமாகி, அதிலும் சில படங்கள் ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.
அண்மைக்காலமாக படங்களில் நடிக்காமல் இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை V,Z.துரை இயக்கி உள்ளார். இருட்டு என தலைப்பிடப்பட்ட இப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
இப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…