தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி நல்ல இயக்குனராகவும், ஹீரோவாக அறிமுகமாகி, அதிலும் சில படங்கள் ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.
அண்மைக்காலமாக படங்களில் நடிக்காமல் இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை V,Z.துரை இயக்கி உள்ளார். இருட்டு என தலைப்பிடப்பட்ட இப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
இப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…