சுந்தர்சி-க்கு ராசி ஹீரோயினாக மறிய நடிகை?இனிமே அவர் இல்லாம படம் எடுக்கமாட்டாரு போலையே!

Published by
பால முருகன்

சுந்தர் சி : கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கும் வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அரண்மனை 4 படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆகி இருப்பதன் காரணமாக திரும்பவும் அந்த அளவுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுக்க சுத்தர் சி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தினை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது வேறொரு தகவல் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், சுந்தர் சி அடுத்ததாக, வடிவேலு மற்றும் நடிகை ராஷிகண்ணாவை வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறாராம்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தென்காசி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறதாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கூட படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டு அதன்பிறகு அறிவித்து கொள்ளலாம் எனவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

ஏற்கனவே, சுந்தர் சி வடிவேலுவுடன் இணைந்த தலைநகரம், விண்ணர், நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்களின் காமெடி காட்சிகள் எல்லாம் இன்று வரை பலருடைய பேவரைட் ஆக இருந்து வருகிறது. இந்த சூழலில், மீண்டும் அவர் வடிவேலுவுடன் இணைந்து படம் செய்வது ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைப்போலவே, இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு வெளியான அரண்மனை 4 படத்திலும் நடித்து இருந்தார். எனவே, அவர் மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் இல்லாமல் இனி படம் எடுக்கமாட்டாரு போலையே என சுந்தர் சியை கலாய்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

28 minutes ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

28 minutes ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

60 minutes ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

1 hour ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

2 hours ago