நடிகை யாமிகா சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
‘குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் மார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஆகும் .
இதில் கதாநாயகனாக பிரஜின் நடித்தார்.ரியாமிகா நாயகியாக அறிமுகமானார்.இவர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.இவருக்கு வயது 26 ஆகும்.குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் சரியாக போகவில்லை.ஆனால் எக்ஸ் வீடியோஸ் படம்தான் அவரை பிரபலப்படுத்தியது.
இந்நிலையில் இன்று நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சரியான பட வாய்ப்புகள் வராத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…