தமிழ் சினிமாவில் முன்னை ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது மஹா ( சிறப்பு தோற்றம் ), வெங்கட் பிரபுவின் மாநாடு, நர்த்தன் இயக்கத்தில் சிம்புவின் 45வது படம் என பிசியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கும் உடன் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஹிட்டான முஃப்டி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகிறது.
இப்படம் பற்றி சிம்பு கூறுகையில், ‘ இப்பட கதை என்னை மிகவும் கவர்ந்தது எனவும், இந்த படத்தில் நடிக்க நான் மிகவும் விரும்பினேன்.இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேள்ராஜா எனக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் சிம்பு கூறினார்.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…