நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி மக்கள் ரசிகர்கள்களாகியுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள், பிக்பாஸ் போன்ற கலாசார சீர்கேடான நிகழ்ச்சிகளை நடத்தி, இளைய தலைமுறையினரின் மனதில் விதைக்கின்ற, குடும்ப பெண்களை உளவியல் ரீதியாக பாதிப்படைய செய்கிற இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதை திரு.கமலஹாசன் அவர்கள் நடத்த கூடாது என தங்களது கோரிக்கையை முன்வைப்பதாக கூறியுள்ளார்.
கமலஹாசன் அரசியல் கட்சியை நடத்துகிறார். அவர் மக்களின் வாழ்க்கையை சிதைக்கக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்றும், விஜய் தொலைக்காட்சியும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…