நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார்.இப்படம் இணையத்தில் நடக்கும் சைபர் க்ரைம் பற்றி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படமும் அதே போல சைபர் க்ரைம் பற்றி பேச உள்ளதாம். இதிலும் ராணுவ வீரராக விஷால் நடிக்க உள்ளாராம்.
இப்படத்தின் கதையை தயார் செய்து கொடுத்த இயக்குனரிடம், ‘ இந்த படத்திலும் மீண்டும் வந்த சீன் வருவது போல இருந்ததாம். அதனால் மீண்டும் திரைக்கதையில் புதுசாக புகுத்தி கொண்டு வாருங்கள் என கூறி அனுப்பியுள்ளாராம். சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இந்த படத்தை விஷால் தொடங்க உள்ளாராம்.
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…