நடிகை சினேகா தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக வலம் வந்தவர். சினேகா முதலில் மலையாளத்தில் “இங்கனே ஒரு நீல பாக்ஷி” என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார்.
பின்னர் தமிழில் “என்னவளே” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் பல பிரபல நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிகைகள் பலர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுகின்றனர்.அதேபோல சினேகா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார்.
இந்நிலையில் சினேகாவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அதிகமான வாய்ப்பு தேடி வந்தது.எனக்கு இன்னும் வயதாகவில்லை என கூறி சினேகா மறுத்து வந்தார்.
இந்நிலையில் இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்குகின்ற புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் இரட்டை நடிக்கிறார்.
இந்த படத்தில் அப்பா தனுஷ்விற்கு ஜோடியாகவும் , மகன் தனுஷ்விற்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளார் சினேகா.மேலும் சினேகா கடைசியாக “வேலைக்காரன் ” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…