தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்து தற்போது முன்னனி ஹீரோ வரிசையில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இருந்தாலும் கனா படம் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மக்கள் மனதில் நின்றுவிட்டார்.
அடுத்தடுத்து நல்ல இயக்குனர்களுடன் சேர்ந்து படம் நடித்து வருகிறார். ராஜேஷ்.எம் இயக்கத்தில் MR லோக்கல் படம் அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை ‘ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சைன்ஸ் பிக்சன் திரைப்படம், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்திரன் இயக்கத்தில் ஒரு படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்ப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என கலக்கலாக கூட்டணி அமைத்து வருகிறார்.
இதில் பி.எஸ்.மித்திரன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. நாளை இப்படத்தின் தலைப்பும் வெளியாக உள்ளது. இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.
DINASUVADU
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…