சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் பாண்டிராஜ், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் என பிசியாக நடிக்க உள்ளார்.
இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தனது மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்புமாறு இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவுக்கு கீழே, இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘ நான் ஆடிஷனுக்கு போட்டோ மெயில் அனுப்பிவிட்டேன், ஆனால் ரிப்ளை ஏதும் வரவில்லை என கூறியிருந்தார். இதற்க்கு இயக்குனர் நெல்சன், ‘ ஷூட்டிங் அப்போ நீங்கள் எந்த நாட்டில் இருப்பீர்கள் என தெரியவில்லை என கிண்டலாக கூறி இருந்தார்.
அதற்க்கு கீழே சிவகார்த்திகேயனும் தனது பங்கிற்கு, ‘ ரெமோ படத்தில் நடக்கும் ஆடிஷன் கட்சியை பதிவிட்டு சார் நான் இந்த ஊரில் தான் இருக்கிறேன் என கூறினார். தொடர்ந்து அனிருத், ரியோ, என பலர் இந்த டீவீட்டிற்கு கீழே பதிவிட்டு வந்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…