நடிகர் சிவகுமார் நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடுவது காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தை தான் சிவகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகுமார் ன்னுடன் செல்பி எடுக்க முயன்ற சிறுவனின் மொபைலை கீழே தள்ளி விட்டார். இதனையடுத்து, பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்தனர்.அதில் எதிரிப்பும் தெரிவித்தனர்.பின்னர் சிவகுமார் அந்த சிறுவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் அவருக்கு 21 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை புதியதாக வாங்கி கொடுத்தார்.
இந்நிலையில் மீண்டும் சிவகுமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…