ரஜினிக்கு மகனாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்.!? இதுதான் ஹாட் டாப்பிக்.!

Published by
பால முருகன்

ரஜினியின் 169-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 169 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகரும் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பருமான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனையடுத்து தற்போது பரவும் தகவல் என்னவென்றால், தலைவர் 169-படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினிக்கு மகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி& சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Recent Posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…

16 minutes ago

நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…

41 minutes ago

“200 பிரமுகர்கள், மரியாதை அணிவகுப்பு”… மொரிஷியஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு.!

போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…

41 minutes ago

தூத்துக்குடி,சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

1 hour ago

மழையோ மழை… இன்று முதல் ஆரம்பம்.! எங்கெல்லாம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் அப்டேட்.!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

1 hour ago

ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் கே.எல்.ராகுல்! காரணம் என்ன?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…

4 hours ago