நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தர்சன் வணிதாவிடம், நான் அன்பா கேட்டா, அன்பா பதில் சொல்லுவேன், நான் அன்பா பதில் சொல்லும் போது அதை கவனிக்கவில்லை என்றால் நான் கோபமாக தான் பதில் சொல்லுவேன் என்று கூறுகிறார். அதற்க்கு வனிதா இது அன்பா கேட்கின்ற கேள்வி கிடையாது என்று சொல்ல, அக்கா உங்களுக்கு புரியல அக்கா என்று சொல்லிவிட்டு மீண்டும் விளக்கி கூறுகிறார்.
அதற்கு வனிதா நான் இவன் வந்து நான் கேட்கிற கேள்விக்கு வேற ஒரு இன்சிடென்ட்ட மட்டும் சம்பந்தப்படுத்தி சொல்கிறார்ன் என்று கூறுகிறார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…