சினிமா உலகில் பாடகியாக இருந்தவர் சின்மயி.இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் சர்ச்சையை ஏற்படுத்தி பெரும்பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனால் இவருக்கு டப்பிங் யூனியனில் ராதாரவியால் தடை போடப்பட்டது.
சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த கொடுமைக்காக தமது கருத்தை தெரிவித்திருந்தார்.
அதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆலான பெண் ஒருவர் புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்ற போது அவர்கள் தங்கள் ஆசைக்கு இனங்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த சம்பவத்தில் அந்த பெண் அளித்த புகார் தவறானது என தெரியவந்ததும் அந்த காவல் துறையினரிடம் சின்மயி மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…