மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து வியாழன் ரிலீஸான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் ரசிகய்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள்.மட்டும் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் படம் ரிலீஸாகும் போது வெளிநாட்டில் சூட்டிங்கில் இருந்த சிம்பு நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் ஏர்போர்ட்டில் பலத்த வரவேற்பை அளித்தனர். ரசிகர்கள் அன்பில் திளைத்த சிம்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த வெற்றி என்னுடையது அல்ல அது ரசிகர்களுடையது. இந்த வெற்றிக்கு மணிரத்னம் சாருக்கு நன்றி. ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துவிட்டு கிளம்பினார்.
சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…