நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் மிக சிறந்த, பிரபலமான நடிகராக வளம் வருகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் ஹிட் ஆகியுள்ளது. இவரது படங்கள் இவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மேலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதென்னவென்றால் , ‘ எனக்காக இதை மட்டும் செய்யுங்கள். எனது கேட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும், இந்த புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு உங்கள் அம்மா, அப்பாவுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுங்கள் ‘ என தனது அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…