சோக முடிவை எட்டிய சில்க் ஸ்மிதா வாழ்கை! உண்மையை வெளியிட்ட இயக்குனர்!!

Published by
மணிகண்டன்

80’களில் தமிழ்சினிமாவில் பல இளைஞர்களுக்கு கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. பல படங்களில் தன் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சில்க். இவர் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23இல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கபட்டது. ஆனால் இன்று வரை அவரது மரணம் மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் விஜயலட்சுமியை(சில்க் ஸ்மிதா) அறிமுகபடுத்திய திருப்பதி ராஜன் தற்போது சில்கை பற்றி பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில், ஆரம்ப காலகட்டத்தில் அறிமுக படுத்திய என்னை அவர் புகழின் உச்சிக்கு சென்றபின்பு என்னை மறந்துவிட்டார். பிறகு இறப்பதற்கு 10 நாட்கள் முன்னதாக என்னை சந்திக்க அழைத்தார். ஆனால் நான் போகவில்லை. பிறகு ஒரு ஷூட்டிங்கின் போது அவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அவருக்கு தான் இறக்கபோவது முன்கூட்டியே தெரிந்திருந்தது.  அவர் அப்போது, சில அரசியல்வாதிகளின் பிடியில் இருந்தார். அவரின் வாழ்கை வரலாறை நான் புத்தகமாக எழுத உள்ளேன் அதனை சீக்கிரம் வெளியிடுவேன் என்றும் கூறினார்.

DINASUVADU

Published by
மணிகண்டன்
Tags: silk smitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago