நடிகர் திலகம் சிவாஜி குறித்த தகவல்கள் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பலர் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல இயக்குனரான சீனு ராமசாமி, தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் புத்தகத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சந்திப்பு பற்றிய கட்டுரையில் சிவாஜி அவர்கள் மது அருந்தி விட்டு தங்களிடம் நடித்துக் காட்டியதாக எழுதியிருப்பார். இது அப்படியே பாடநூலில் இணைக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…