நடிகை சாய் பல்லவி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் “ப்ரேமம்” எனும் ஒற்றை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தமிழ் சினிமாவில் இவர் நடித்த “மாரி 2” மற்றும் “என்.ஜி .கே”படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நடிகை சாய்பல்லவி தற்போது தமிழ் பக்கம் வராமல் தற்போது பிறமொழிபடங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இதையடுத்து இவருக்கு கோலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு சினிமவின் முன்னணி நடிகரான வருண் தேஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,நடிகை சாய்பல்லவியை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…