நடிகர் ஷாருக்கான் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பாலிவுட் நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக திககழ்கிறார். இவர் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பு வரை முடித்தது டில்லியில் தான். அதன் பின்னர் மும்பைக்கு வந்த இவர் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில், சமீபத்தில் ஷாருக்கான் தான் படித்த செயின்ட் கொலம்பஸ் பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்தினரையும், சில மாணவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். மாணவர்களும் இவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவர்களுடன் ஷாருக்கான் இனிமையாகவும், கலகலப்பாகவும் பேசினாராம்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…