நடிகர் ஷாருக்கான் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பாலிவுட் நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக திககழ்கிறார். இவர் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பு வரை முடித்தது டில்லியில் தான். அதன் பின்னர் மும்பைக்கு வந்த இவர் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில், சமீபத்தில் ஷாருக்கான் தான் படித்த செயின்ட் கொலம்பஸ் பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்தினரையும், சில மாணவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். மாணவர்களும் இவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவர்களுடன் ஷாருக்கான் இனிமையாகவும், கலகலப்பாகவும் பேசினாராம்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…