செம மாஸ்…! பிரம்மாண்டத்தின் உச்சம் தொடப்போகும் அனிருத்தின் இசை நிகழ்ச்சி.!

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல பெரிய படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், சில இடங்களில் இசை கச்சேரியும் நடத்தி மக்களை தனது இசையால் மகிழ் வித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு கூட கோவையில் ஒரு இசை கச்சேரி வைத்திருந்தார்.

anirudh music concert
anirudh music concert [Image Source : Twitter]

அந்த இசை கச்சேரியை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் ககூட்டமாக கூடினார்கள் என்றே கூறலாம். எனவே அனிருத் இசை கச்சேரி என்றால், கண்டிப்பாக இசை கச்சேரிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் 30 நிமிடத்தில் விற்று தீர்ந்து விடும். அந்த அளவிற்கு மார்க்கெட் உச்சத்தில் அனிருத் தற்போது இருக்கிறார்.

OnceUponATime tour in Kerala [Image Source : Twitter]

இந்த நிலையில், அனிருத் இசை கச்சேரி அடுத்ததாக OnceUponATime என்ற பெயரில் வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி கேரளாவின் கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த இசை கச்சேரியை  பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் மற்றும் விஜயின் மேலாளர்  ஜெகதீஸ் ஆகியோர் இணைந்து நடத்துகிறார்கள்.

Anirudh Ravichander Singing [Image Source: Google]

இதுவரை எவ்வலாவோ இசையமைப்பாளர்கள் இசை கச்சேரி நடத்திருப்பார்கள். ஆனால், அனிருத் கொச்சியில் நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி தான் இதுவரை இந்தியாவில் மிவும் பிரம்மாண்டத்தின் உச்சம் தொடும் அளவிற்கு நடைபெற போகிறதாம். அதற்கான ஏற்பாடுகள் தான் தற்போது மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அனிருத் விரைவில் பெங்களூர் மாநிலத்திலும் ஓர் இசை கச்சேரி நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல் 

அனிருத் இசையில் வெளியாகவுள்ள டாப் படங்கள் 

1.ரஜினிகாந்தின் -ஜெயிலர் 

2.உலகநாயகன் கமல்ஹாசனின் – இந்தியன் 2

3.தளபதி விஜயின் – லியோ 

4.அஜித்தின் – AK62

5.ஷாருக்கானின் – ஜவான் 

6.ஜூனியர் என்டிஆரின் – NTR30 

7.தனுஷின் – D50 

Published by
பால முருகன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

10 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

10 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

10 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

11 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

11 hours ago