என்னை அடிமையா வச்சிருந்தாங்க…ஜிவி-யை வச்சி செய்த செல்வராகவன்.!

Published by
கெளதம்

G. V. Prakash: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் பொழுது, நான்கு நாட்களாக என்னை அடிமையா வச்சிருந்தாங்க என ஜிவி பிரகாஷ்  கூறியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி , பார்த்திபன் , ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ரீமாசென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010-ல் வெளியானது.

இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசைமைத்திருந்தார். படத்தின் இசையே படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் என்றே சொல்லாம். சமீபத்தில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்றும் ஜிவி கூறியிருந்தார்.

மேலும், இந்த படத்திற்கான பணிகளைத் தொடங்க மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல், இந்த படத்தில் தான் பணி புரிந்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் பேசுகையில், “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசையமைபின் போது, என்னை அடிமையா வச்சிருந்தாங்க…இயக்குனர் செல்வராகவன் பக்கத்திலையே உக்காந்து கொண்டு இருப்பார். முடிச்சு கொடுங்கனு சொல்லிகிட்டே உக்காந்து விடுவார் போகவே மாட்டார்.

அப்படி என்னை வைத்து செஞ்சாங்க நான்கு நாட்களாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு இசையமைத்தேன். அதே போல் தான் ‘மயக்கம் என்ன’ திரைப்படமும், 4 நாட்களாக வீட்டுக்கே போகாம வேலை செய்தோம் அப்படி வந்தது தான் பாடல்கள் இசைகள். அப்போ போடுறது தான் இசை என்று தெரிவித்ததோடு, அதெல்லாம் ஒரு மறக்க முடியாத தருணம் என்று கூறிஉள்ளார்.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

9 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

14 hours ago