சீதக்காதி படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு குறித்து நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சீதக்காதி படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு பதிலளித்த கமலஹாசன் நாட்டில் கருத்து சுதந்திரம் ஒதுக்கப்படுகிறது. படத்தை பார்த்துவிட்டு தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…