சிவகார்த்திக்கேயன் நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சீமராஜா படம் வெளியாகிவிட்டது. பாத்திற்கு கலவையான விமர்சனங்கள் வர வசூலிலும் கொஞ்சம் டல் அடித்து வருகிறது.
அவரது படங்களிலேயே இந்த படம்தான் வசூல் குறைவு என பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது செய்தி என்னவென்றால் சிவகார்த்திக்கேயன் ரவிக்குமார், ராஜேஷ் படங்களுக்கு பிறகு இரும்புத்திரை பட புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை 24 AM ஸ்டுடியோஸ் தான் தயாரிக்க இருக்கிறார்களாம்.
விரைவில் படத்தை பற்றிய சில முக்கிய விஷயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…