தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீதான புகாரில் இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்றது.
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முறைகேடுகள் செய்ததாகக் கூறி, சங்க கட்டிடத்துக்கு தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பிலான அணியினர் பூட்டுப் போட்டனர். விஷால் மீது வழக்கு தொடர்ந்ததை அடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப் படி ராயப்பேட்டை ஆர்.டி.ஓ சேகர் தலைமையில் இன்று 2ம் கட்ட விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில், சங்க செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு, விஷால் தலைமையேற்ற பிறகிலான வரவு, செலவு ஆவணங்களை ஆர்.டி.ஓ.விடம் வழங்கினர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…