நடிகர் சசிகுமார் ரஜினிகாந்த்வுடன் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரஜினியை வைத்து, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மகேந்திரன், விஜய்யின் தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமீபத்ததில் மகேந்திரன் ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் சசிகுமார் பேட்ட படத்தின் படக்குழுவுடன் இணைத்த நிலையில் ரஜினிகாந்த்வுடன் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் நான் நான் ரசிக்கும்,நேசிக்கும் ரஜினி சார் என்றும் உங்களுடன் பணிபுரிவது எனக்கு நல்ல நேரம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார்.
ரஜினியுடன் த்ரிஷாவும் இணைந்து கோயிலுக்கு சென்றுள்ளார்.ரஜினியுடன் கோயிலுக்கு சென்று வந்ததை, மனித உருவில் இருக்கும் இறைவனுடன் சேர்ந்து இறைவனை வணங்கி வந்ததாக த்ரிஷா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…