ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்த படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாய் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது.
பிரபல நடிகரான ரஞ்சித் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இந்த பேட்டியில், ‘சர்க்கார் ஒரு ஓடாத படம், ஓடாத படத்தை பேனர்களை கிழித்து ஓட வைகை முயற்சிக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்கள்.
மேலும் அவர் நடிகர் அஜித் அவர்களை சந்தித்து தான் இருக்கும் கட்சியில் சேருமாறு கேட்கபோவதாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…