விஜய் நடித்திருக்கும் சர்க்கார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்ப்பதற்கான மக்கள் கூட்டம் அதிகமாக திரையரங்கிற்கு வருகை தருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் மட்டும் பெண்கள் பார்ப்பதற்காக 25 காட்சிகள் இவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் அதிகமாக கலந்து கொண்டு கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகள் பெண்களால் நிறைந்து வழிக்கிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…