ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்க்கார் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு மிக பிரமாதமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் என்பவர் புகாரளித்துள்ளார். அவர் ‘ செங்கோல் ‘ என்ற பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தாராம்.
அந்த கதையை திருடிதான் முருகதாஸ் சர்க்கார் படத்தை இயக்கியுள்ளார் என்று புகாரளித்துள்ளார். இது குறித்த விசாரணை நடத்தி வருகிறது எழுத்தாளர் சங்கம். கத்தி படமும் இதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…