ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்ற நிலையில் உள்ளது. தளபதியின் மெர்சல் படமும் பல தடைகளை தாண்டி தான் வெளியானது.
இந்நிலையில் வருண் ராஜேந்திரன் என்பவர் கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அதுமட்டுமல்லாமல் குறும்பட இயக்குனர் அன்பு.ராஜசேகர் என்பவர் தன்னுடைய தாகபூமி படத்தை வைத்து தான் கத்தி படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ் என்று புகார் அளித்துள்ளார்.
இதற்காக நீதி கேட்டு நான்கு வருடங்களாக போராடி வருவதாகவும், இந்நிலையில் முருகதாஸ் இயக்கம் சர்க்கார் உள்ளிட்ட அனைத்து படங்களை தடை செய்யுமாறு வழக்கு தொடர போவதாக கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…