Categories: சினிமா

தளபதி கூட நடிக்காமல் இருப்பதே நல்லது….!நடிகை கருத்து…..!!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

Published by
kavitha

தளபதி கூட நடிக்காமல் இருப்பதே நல்லது என்று சீரியல் நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.

சீரியல்களில் நடிக்கும் பலருக்கும் சினிமா நடிகர்களோடு நடித்து விட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு  அதன் படி சீரியலில் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் நடிகை சரண்யா

Related image

இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யாவிடம் ரசிகர்கள் கேள்வி ஒன்றை கேட்டுள்ளனர் அதில் கேட்ட பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அப்படி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நீங்கள் நடிப்பீர்களா என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அவருடைய பெரிய ரசிகை நான் அவருடன் நடிக்காமல் இருப்பது நல்லது என்னென்றால் அவரை பார்த்தாலே வௌவௌத்து போய்விடும். ஒன்றும் நடிக்க மாட்டேன் ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் அவரை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்திடுவேன் என பேசியுள்ளார்.இவருடைய பதிலை கேட்ட விஜய் ரசிகர்கள் விஜயின் ரசிகை யா நீங்களும்..உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கு அதே நிலைமைதான் என்று பதிலை போட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

DINASUVADU..

Published by
kavitha

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

30 mins ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

42 mins ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

51 mins ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

1 hour ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

1 hour ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

2 hours ago