Categories: சினிமா

விஷத்தை எடுத்து குடித்தேன்…!பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன்..!

Published by
kavitha

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன். இவர் கபாலி, காலா மற்றும்  வடசென்னை, பைரவா,பரியேரும் பெருமாள் போன்ற படங்களுக்கு இசையமைத்து  உள்ளார்.இவர் அண்மையில் ஒரு பள்ளி விழாவுக்கு சென்றார். அங்கு உரையாடிய அவர் குழந்தைகளுக்கு தன் பள்ளி அனுபவத்தை கூறினார்.

அப்போது உடையாடிய அவர் நான் பள்ளியில் படிக்கும் நேரத்தில் பரிட்சை லீவு முடிந்து அசைன்மெண்ட் எழுதி வரச்சொன்னார்கள்.ஆனால் லீவ் முடிய ஒரு நாள் இருக்கும் போது என் ப்ரண்ட் அதை எழுதிட்டான். நான் எழுதல இதனால் பள்ளிக்கு போன எங்க டீச்சர் அடிப்பாங்கனு பயந்து வீட்டில்இருந்த  விஷத்தை எடுத்து குடிச்சிட்டேன்.

அப்படியே எங்க அம்மாகிட்ட போய் நான் சாகப்போறேனு சொன்னேன்.அதை அவங்க இன்னும் பெருசா எடுத்துக்கலை.அப்பறம் அப்படியே போய் அன்னைக்கு தூங்கி அடுத்தநாள் எந்திரிச்சிட்டேன். ஆனா நான் சாகல அப்புறம் பள்ளிக்கு போகும் போது டீச்சரும் அந்த அசைன்மெண்ட்டை கேக்கவே இல்ல.

நல்லவேளையா அந்த விஷத்துல என்ன கலப்படம் இருந்துச்சோ தெரியல நான் பிழைச்சிட்டேன்.இதுல ஒன்னுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு போய் இப்படி விஷம் குடிச்சதை நினைச்சு நான் பீல் பண்ணிருக்கேன்.இத பசங்க கூட சொல்லி சிரிச்சிருக்கேன்.எனவே குழந்தைங்க நீங்க இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தவறான முடிவெடுக்காதீங்க.மேலும் உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை பாலோ பண்ணுங்க அது போதும் என்று கூறியுள்ளார்.

Published by
kavitha

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

27 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

54 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago