நடிகர் சந்தானம் என்றாலே அவருடைய நகைச்சுவைகள் தான் நினைவிற்கு வரும்.அவர் தற்போது பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்துள்ள போதிலும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆன பாடில்லை.
இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த “வந்த மன்னவன் வந்தானடி: படத்திற்கு ஒரு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.இந்த படத்தை தயாரித்து வந்த சுஷாந்த் பிரசாத் என்பவருக்கு பைனான்ஸ் பிரச்சனை இதன் காரணமாக தொடர்ந்து படத்தை தயாரிக்க முடியாத சூழ்நிலையில் படத்தின் உரிமையை வேறொரு நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துதுள்ளார்.
ஆனால் இதை எதிர்த்து ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் மீது வழக்கு தொடுத்துள்ளார். இதில் உரிமையை வேறொருவருக்கு விற்க வேண்டுமென்றால் தன்னிடம் வாங்கிய பைனான்ஸ் தொகையை செட்டில் செய்யவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…