பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ரசிகை ஒருவர், அவரின் சொத்துக்களை தமக்கு உயிலாக எழுதி வைத்ததை கண்டு, நெகிழ்ந்து போனதாக கூறியுள்ளார். மும்பையில் வசித்த 62 வயதான நிஷி திரிபாதி என்பவர், கடந்த ஜனவரியில் உயிரிழந்தார்.
நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையான இவர், தமது வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை சஞ்சய் தத்தின் பெயரில் உயில் எழுதி வைத்தது தெரியவந்தது. ஆனால், சொத்துக்கள் மதிப்பு வெளிவரவில்லை.
இந்த தகவலை அறிந்த சஞ்சய் தத், ரசிகையின் அன்பை கண்டு தாம் அதிர்ந்து போனதாக தெரிவித்துள்ளார். அந்த ரசிகை தமக்கு எழுதிவைத்த சொத்துக்களை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும் சஞ்சய் தத் கூறியுள்ளார்.இதனால் பாலிவுட் உலகமே சஞ்சய் தத்தை நெகிழ்ச்சியோடு பார்த்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…