விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது பல தடைகளை தாண்டி நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பாப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நாளை முதல் சர்க்கார் படத்தின் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்யலாம் என அத்தகவல் வெளியாகியிருந்தது. எனவே நாளையிலிருந்து விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க இயலாது. வேறு மாநிலங்களுக்கு முன்னதாகாவே டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டதால், அவர்களின் ட்வீட்களுக்கு போட்டியாக இங்குள்ளவர்களுக்கு நாளையிலிருந்து ட்வீட் போடா உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…