எனக்கு இன்னும் நிறைய ப்ளான் இருக்கு! மனம் திறக்கும் சமந்தா!!

Default Image

திருமணத்திற்க்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகள் மத்தியில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் அதே சுறுசுறுப்போடு நடித்து கொண்டு வருககறார் நடிகை சமந்தா.

இவரது நடிப்பில் இன்று சீமராஜா, யு-டார்ன் என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. இதில் யுடார்ன் படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து பட விழாக்களில் கலந்துகொண்ட சமந்தா, தனது எதிர்கால திட்டம் பற்றி கூறுகையில் வருங்காலத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தரமான படங்களை அண்ணபூர்னா ஸ்டூடியோ உதவியுடன் தயாரிப்பேன் எனவும், இனி எனது படங்களுக்கு நானே டப்பிங் பேசுவேன் எனவும் கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்