முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவிற்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, தான் மீண்டும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், “நீங்கள் எப்போது மீண்டும் நடிக்க வருவீர்கள் என பலரும் கேட்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் வேலையில்லாமல் தான் இருந்தேன். விரைவில் பணிக்கு திரும்புகிறேன். அதற்கு முன்பாக உடல்நலம் குறித்த ‘podcast’ ஒன்றை அடுத்தவாரம் வெளியிடுவேன்” என கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை.. உரையை புறக்கணித்தார் ஆளுநர்!
தற்போது அவர் ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். சிட்டாடல் என்பது அமெரிக்க தொலைக்காட்சி தொடராகும். இந்த வெப் தொடரை ராஜ் டிகே, சிட் ராய் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கி வருகிறார்கள். ஆண்ட்ரே நெமெக், ஜெஃப் பிங்க்னர், ஜோஷ் ஆப்பிள்பாம், ஸ்காட் ரோசன்பெர்க் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…