நேற்று மிஷ்கின் இயக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். இதனை ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ளாராம்.
இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், இதில் ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி, நித்யா மேனன் இருவரும் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…