இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள, களவாணி 2 திரைப்படத்தை வெளியிடுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம், திரைப்படத்தின் தலைப்பு தங்களுடையது என உரிமைகோரி தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சற்குணம், தடையை நீக்ககோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…