மன்னிப்பு கடிதம் மற்றும் ஒன்றரை லட்சம் முன் பணம் அளித்தால் பாடகி சின்மயியை மீண்டும் உறுப்பினராக சேர்த்துகொள்வோம் என்று டப்பிங் யூனியன் அறிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர்கள் சம்மேளனத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய டப்பிங் யூனியன் நிர்வாகிகள், பாடகி சின்மயி டப்பிங் யூனியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதை கண்டிப்பதாக தெரிவித்தனர். மேலும், பாடகி சின்மயி நீக்கப்பட வில்லை சந்தா கட்டாததால் மட்டுமே அவரை டப்பிங் யூனியனில் இருந்து விலக்கி வைத்துள்ளோம் என்று விளக்கமளித்த நிர்வாகிகள், ஒன்றரை லட்சம் முன் பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்வோம் என்றும் கூறினர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…