பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல அதனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக, ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சோகமான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வெளியேற்றப்பட்ட. மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு என நான்கு பெரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…