எதையும் திட்டமிடாமல், தீடீரென மனதில் தோன்றும் ஊருக்கு செல்வது : நடிகை ரிது வர்மா

Published by
லீனா

இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக, நடிகை ரிது வர்மா நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ரிது வர்மா இப்படம் குறித்து பேசுகையில், இப்படம் பயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுவாக எனக்கு பயணம் பிடிக்கும் என்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எதையும் திட்டமிடாமல் திடீரென மனதில் தோன்றும் ஊருக்கு செல்வது, அங்கு இலக்கில்லாமல் சுற்றி திரிவது மிகவும் பிடிக்கும் இரு கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

14 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

14 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

14 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

14 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

15 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

15 hours ago