நோயை கொண்டு வந்தவன் பணக்காரன்! அதன் பின்விளைவுகளை முன் நின்று நெஞ்சில் தாங்குபவன் பாமரன் – இயக்குனர் ரத்னகுமார்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் தனது ட்வீட்டர் பக்கத்தில், நோய் பணக்காரன் கொண்டு வந்ததாகவே இருக்கட்டும். ஆனால் அதன் பின்விளைவுகளை முன் நின்று நெஞ்சில் தாங்குபவன் பாமரன். அவனை கவனியுங்கள். இது போன்ற கடைக்கோடி குழந்தையின் சிரிப்பில் தான் இறைவனை காணலாம் என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025