Rakul Preet Singh Jackky Bhagnani [File Image]
தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் கூட நடித்திருக்கிறார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து இருக்கிறார்.
அதைபோல், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியம் 2 படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டடு இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ரகுல் ப்ரீத் சிங். பிரபல நடிகரான ஜாக்கி பக்னானியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்.
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! ‘GOAT’ படத்தின் புது அப்டேட்!
குறிப்பாக த்ரிஷா நடிப்பில் வெளியான மோகினி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். ஆனால், எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்பதனை பற்றி அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறப்போகிறது என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி, ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவருக்கும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி, கோவாவில் திருமணம் செய்து கொள்ளஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் திருமணம் குறித்த தேதி பற்றியே அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…