நடிகை அமலாபால் தற்போது சில புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சாமி தரிசனம் செய்வதற்காக இன்று எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால், அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த கோவிலில் இருந்த நிர்வாகிகள் அவரை உள்ளை அனுமதிக்கவில்லையாம்.
அமலா பாலை கோவிலுக்குள் அனுமதிக்காமல், சாலையில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் சற்று வேதனையடைந்த அமலாபால் கோவிலுக்கு வெளியே இருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் ” திருவைராணிக்குளம் மஹாதேவ கோயிலுக்குள் நுழைய, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த 2023- ஆம் ஆண்டில் கூட மத பாகுபாடு நிலவுவதை பார்க்கும்போது ரொம்பவே வேதனையாக இருக்கிறது. விரைவில் இதுபோன்ற மத பாகுபாடுகளில் மாற்றம் வரும் என அமலாபால் எழுதியுள்ளார். மேலும், கோவிலுக்குள் செல்ல அனுமதி அமலா பால் மறுக்கப்பட்ட இந்த சம்பவம் இணையத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…