நடிகை வனிதா விஜயகுமார் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் ஒரு சில வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார்.
இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, பிக்பாஸ் வீடே கலவரக்காடாக தான் மாறியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் வனிதாவுக்கு, லொஸ்லியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, லொஸ்லியா கவினிடம், நான் நியாயமா தானே நடந்தேன் என கேட்கிறார். அதற்கு பதிலளித்த கவின், நியாயத்திற்கு மறு உருவமா பிறந்து வந்தவங்க அவங்க, இந்த உலகத்துலயே அவங்க மட்டும் தான் நியாயமா நடந்துக்குவாங்க என்று கூறியுள்ளார். வனிதாவால் இங்கு பேச முடியவில்லை என்றால், திருப்பி அடுத்ததாக பெர்சனலாக எதையாவது இழுத்துட்டு வந்துருவாங்க என்று கூறுகிறார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…